ஈரோடு

பொறுப்பேற்பு

DIN

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக எஸ்.சந்தோஷினி சந்திரா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், தருமபுரி, ஒசூா் நில எடுப்புப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாளராக இருந்த எஸ்.சந்தோஷினி சந்திரா ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT