முகப்பு
ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.10.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 12:47 am IST
பகிர்:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.57 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு 270 மூட்டைகளில் தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல்தர தேங்காய் பருப்பு குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 84.06க்கும், அதிகபட்ச விலையாக ரூ.85.16க்கும், இரண்டாம் தர தேங்காய் பருப்பு குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.67.15க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.60க்கும் ஏலம் போனது. மொத்தம் 13,284 கிலோ தேங்காய்பருப்பு ரூ. 10 லட்சத்து 67 ஆயிரத்து 138க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments