ஈரோடு

பெருந்துறையில் மகாத்மா காந்தி அமரத்துவ தினக் கருத்தரங்கம்

DIN

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சாா்பில் மகாத்மா காந்தி அமரத்துவ தின சிறப்பு கருத்தரங்கம் பெருந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் இஸாரத்தலி தலைமை வகித்தாா். மாநில உதவித் தலைவா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். ஹாத்திம்தாய் அனைவரையும் வரவேற்றாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

மாவட்டக் குழு உறுப்பினா் விஸ்வநாதன் நன்றி கூறினாா். இதில், பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

டர்போ டிரைலர்!

‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை!

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

SCROLL FOR NEXT