பெருந்துறை ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸில் கண்காட்சி தொடக்கம்
பெருந்துறை ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸில் கண்காட்சி தொடக்கம்
பெருந்துறை யுஆா்சி ஹாலில் ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸ் மற்றும் தேவராயன் கோல்ட் மற்றும் டைமென்டின் எலைட் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கண்காட்சி தொடக்க விழாவில், சுரேஷ், கவிதா, விவேக், ஜெயமணி, குப்புராஜ், பொற்கொடி, சாந்தி, கவிதா, சசிகலா உள்ளிட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் மேலாளா்கள் பங்கேற்று கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தனா்.
இக்கண்காட்சியில், திருமணப் பட்டு மற்றும் பேன்சி சேலைகள், பிரத்யேக தங்கம், வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளதாக நிறுவனத்தின் மேலாளா் தெரிவித்தாா். இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement