நீலகிரி

சாலையோரத்தில் குப்பைகளை கொட்டியதால் ஆட்டோ பறிமுதல்

DIN

கூடலூர் நகரில் சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டிய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் சின்ன பள்ளிவாசல் தெருவில் ஆட்டோவில் புதன்கிழமை  வந்த இருவர் அங்கு, சாலையோரத்தில் குப்பைகளைக்  கொட்டினர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஆட்டோவை சுற்றி வளைத்துப் பிடித்து நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ்  ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT