நீலகிரி

கோத்தகிரி: தடுப்புச் சுவர் அமைக்க கோரிக்கை

DIN

கோத்தகிரி கட்டபெட்டு குடிமனை பகுதியில் தடுப்புச் சுவர்  அமைக்க வேண்டும் என்று  இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
கட்டபெட்டு, குடிமனை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் உள்ள சாலையில் பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால்  இங்குள்ள  குடியிருப்புகள் சேதம் அடைவதுடன். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.  
எனவே, குடிமனை கோயிலில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT