நீலகிரி

கோத்தகிரி சக்திமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

DIN

கோத்தகிரி சக்திமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
 சக்திமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்கார பூஜையும், அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முருக பெருமான் திருவீதி உலா நடைபெற்றது. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்களுக்கு பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சக்தி சேவா சங்கத் தலைவர் போஜராஜன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT