நீலகிரி

பழங்குடியின மக்களுக்கு ஆடைகள்

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கோடமூலா பழங்குடியினர் கிராமத்தில் ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.    
 கோடமூலா பழங்குடியினர் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளம்பெண்களுக்கு உள்ளாடைகள், ஆடைகள் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி "டிரீம்ஸ் இந்தியா' கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இராசி.ரவிக்குமார் தலைமை வகித்து ஆடைகள் வழங்கினார்.  இதில் கிராம மக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT