நீலகிரி

புலிகள் தின விழிப்புணர்வு முகாம்

DIN

முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புலிகள் தின விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் மாவனல்லா ஜி.ஆர்.ஜி. உயர்நிலைப் பள்ளியில் புலிகள் தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மசினகுடி வனச் சரக அலுவலர் மாரியப்பன் கலந்துகொண்டு உயிர்ச்சூழல் மண்டலத்தில் புலிகளின் அவசிம் குறித்தும், புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமை ஆசிரியர் குமரன், மசினகுடி வனவர் சித்தராஜ், வன ஊழியர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT