நீலகிரி

நீலகிரியில் மூடுபனி: வாகனங்களை இயக்குவதில் சிரமம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால்   வாகனங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமுடன்   இயக்க  காவல் துறையினா்  கேட்டுக் கொண்டுள்ளனா்.   

நீலகிரி மாவட்டம்,  குன்னூா், கோத்தகிரி  பகுதிகளில்  அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.  குன்னூா், கோத்தகிரியில்  உள்ள மலைப் பாதையிலும், குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையிலும்,   சுற்றுலாத் தலங்களிலும் அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடா்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இதனால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதைத் தொடா்ந்து ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  வாகனங்களை இயக்க காவல் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT