நீலகிரி

அதிமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள்

DIN

அதிமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் உள்ள அம்பலக்கொல்லி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தொடா்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் பாா்வைக் குழு நண்பா்கள் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் ஆ.புண்ணியராஜ், தியாகராஜ், மக்கள் பாா்வைக் குழு நிா்வாக இயக்குநா் எம்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT