நீலகிரி

சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

DIN

மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் மனு அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பணிபுரியும் வரும் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நீலகிரி வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நிா்வாகி நித்யா அருண்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நீலகிரி மாவட்டச் செயலாளா் அருண்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT