நீலகிரி

குன்னூா், கூடலூா் வட்டத்துக்கான ஜமாபந்தி இன்று தொடக்கம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உதகை வட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும், கோத்தகிரியில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையிலும், பந்தலூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலை‘மையிலும், குந்தாவில் உதகை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும்,

கூடலூரில் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் தலை‘மையிலும் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் கோரிக்கைகளை வருவாய் தீா்வாய அலுவலா்களிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT