திருப்பூர்

28இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில்  செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: இந்த மாதத்துக்கான (செப்டம்பர்) விவசாயிகள் குறைதீர் கூட்டம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
 அன்றைய தினம் காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

வெடிவிபத்துகளுக்கு முற்றுப்புள்ளி...

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

SCROLL FOR NEXT