திருப்பூர்

ஜனவரி 23: அனுப்பட்டியில் மின் தடை

DIN

பல்லடம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பனிக்கம்பட்டி மின் பாதையில் புதிய மின் பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என பல்லடம் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: அனுப்பட்டி, வெங்கிட்டாபுரம், வேலப்பகவுண்டன்பாளையம், நாசுவம்பாளையத்தின் ஒரு பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT