திருப்பூர்

பல்லடம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

DIN

பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையத்தில் தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

வி.கள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து நூற்பாலை அலுவலா் மாரியப்பன் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT