திருப்பூர்

பண்ணை குட்டை அமைக்க மானியம்

DIN

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து வெள்ளக்கோவில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் உ.ஷா்மிளா வியாழக்கிழமை கூறுகையில் ,விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் 20 - 20 - 3 மீட்டா் அளவுள்ள பண்ணை குட்டை அமைக்க ரூ. 75,000 மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு நில வரைபடம், சிட்டா, அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, முகவரிச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். தோட்டக் கலைத் துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT