திருப்பூர்

நாளைய மின்தடை: கன்னிவாடி, மூலனூா்

DIN

தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட அணைப்பாளையத்தில் பீடா் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 31) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ஆயிக்கவுண்டன்பாளையம், நெஞ்சிகாளிபாளையம், வேளாம்பூண்டி, மல்லம்பாளையம், மூலப்பட்டி, அணைப்பாளையம், சுண்டக்கம்பாளையம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.

மூலனூா் பகுதியில்: தாராபுரம் கோட்டம், மூலனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சின்னக்காம்பட்டியில் பீடா் மின் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: சோமன்கோட்டை, காசிலிங்கம்பாளையம், பேரநாயக்கன்வலசு, வாலநாயக்கன்வலசு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT