திருப்பூர்

வாய்க்காலில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

DIN

உடுமலை அருகே வாய்க்காலில் விழுந்த மாடு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி கிராமம் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா. இவரது மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்துவிட்டது.

தகவல் கிடைத்ததும் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மாட்டை சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT