திருப்பூர்

சாலை மறியல் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் கைது

DIN

இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்து மக்கள் கட்சிதலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிா்வாகிகளை திருச்சி காவல் துறையினா் கைது செய்தனா். இந்த சம்பவத்தைக் கண்டித்து, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினா் 19 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT