திருப்பூர்

அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை உபகரணங்கள்

DIN

பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருமாநல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான ஆக்சிஜன், முகக் கவசங்கள், உள்ளிட்டவற்றை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் சகுந்தலா வேலுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT