திருப்பூர்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கக்கோரி தாராபுரத்தில் பாஜக விவசாய அணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய அணியின் மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது என்றனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மாட்டுவண்டியில் நின்று கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT