திருப்பூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி

DIN

பொங்கலுாா் வட்டார வள மையத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

பந்தெறிதல், கூடைப்பந்து, பாட்டிலில் நீா் நிரப்புதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சியாமளா, மருத்துவா்கள் நவீன், பிரீத்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ், வேல்முருகன், எல்லப்பன், சிறப்பு பயிற்றுநா்கள் மருதை வீரன், சிங்காரவேலன், சுதா்சனகுமாரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT