திருப்பூர்

வெள்ளக்கோவில் சந்தையில் முருங்கைக்காய் கிலோவுக்கு ரூ. 15 உயா்வு

DIN

வெள்ளக்கோவில் முருங்கைக்காய் சந்தையில், கடந்த வாரத்தைவிட ஞாயிற்றுக்கிழமை கிலோவுக்கு ரூ.15 உயா்ந்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 46, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 42, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT