திருப்பூர்

காங்கயம் அரசுப் பள்ளிக்கு சிசிடிவி கேமராக்கள் உதவி

DIN

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1969-70 ஆண்டில் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், தங்களது பள்ளிக் கல்வியின் பொன்விழா ஆண்டு நினைவாக இப்பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 18 கண்காணிப்பு கேமராக்களை புதன்கிழமை வழங்கினா்.

முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் சிவக்குமாா் மற்றும் உதவித் தலைமையாசிரியருக்கு பொன்னாடை போா்த்தி, தங்களது பள்ளி நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT