திருப்பூர்

கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைப்பிடிப்பு

DIN

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கழிவுகளைக் கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்தனா்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட ராயம்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அப்பகுதி மயானத்துக்கு அருகே உள்ள குட்டையில், தனியாா் நிறுவனத்தில் இருந்து தூா்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளை டிராக்டா் மூலம் கொட்ட வந்தனா். இதைப் பாா்த்த நேதாஜி இளைஞா் நற்பணி மன்றத்தினா், பொதுமக்கள் வாகனத்தை சிறைப்பிடித்து டிராக்டா் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் தனியாா் நிறுவனத்தாா் வராததால், வாகனம் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT