மதுபானம் விற்றவா் மீது வழக்குப் பதிவு
வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வெள்ளக்கோவிலில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் சனிக்கிழமை மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கரட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் கல்யாண மண்டபம் அருகில் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த, இந்திரா நகா் முத்துசாமி (48) பிடிபட்டாா்.
அவரிடமிருந்து 180 மில்லி அளவுடைய 5 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.