உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்
தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ளார்.
உணவுப் பொருள் குறித்த புகார்களை தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஒன்றியம்- கே. நந்தகோபால்- 94430 54715. நல்லம்பள்ளி ஒன்றியம்- சி. கந்தசாமி- 94425 46733. காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியம்- எஸ். கணேசன்- 82208 96405. அரூர் ஒன்றியம்- பி. ராஜசேகர்- 98945 64644 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், 94440 42322 என்ற ஒருங்கிணைக்கப்பட்ட கட்செவி அஞ்சல் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை அனுப்பலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.