தருமபுரி

மார்ச் 19 இல் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் திங்கள்கிழமைகளில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அறிவித்துள்ளார்.
இதன்படி வரும் மார்ச் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த மருத்துவ முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT