தருமபுரி

பாலக்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

DIN

பாலக்கோடு நகரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி  புதன்கிழமை நடைபெற்றது.
அதில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர் அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் எனவும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் தேவையையும், ஒலிபெருக்கியின் வாயிலாக தக்காளி மார்க்கெட் முதல்  காவல் நிலையம் வரையில் முக்கிய வீதிகளின் வழியாக 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் மூலம் பேரணி நடை
பெற்றது.இதில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் வட்டாட்சியர் ராஜா மற்றும் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT