தருமபுரி

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN


தருபுரியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.ரங்கராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.மோகன், மாவட்டத் தலைவர் பசுபதி மற்றும் 900 பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 
ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பண்டிகைக் கால முன்தொகை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT