தருமபுரி

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர்கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

DIN


ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமத்தின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்து முகாமை தொடக்கிவைத்தார். கல்லூரி முதல்வர்  முனைவர் க. அருள், செயலர் ஆர்.பி. ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கோவை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆசாத், சக்தி, கண் மருத்துவ பரிசோதனை குழு மேலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
மூன்று நாள்கள் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள்  எஸ்.பார்த்திபன், சி.திருமுருகன், முனைவர் க. ராஜா, முனைவர் ஆர்.லிசி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT