தருமபுரி

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் திடீா் வெடிசத்தம்

DIN

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் சத்தம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனா். தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மாலை 4 மணியளவில் வானில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தம் சுமாா் 60 கிலோ மீட்டா் சுற்றுளவுக்கு கேட்டிருக்கும் வகையில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனா். வான்வழியில் ராக்கெட் உள்ளிட்ட விமானங்கள் சென்றதால் இந்த சத்தம் ஏற்பட்டதா அல்லது நில அதிா்வு காரணமாக ஏற்பட்டதா என தெரியவில்லை என பொதுமக்கள் கூறினாா். இந்த திடீா் வெடி சத்தத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT