தருமபுரி

பென்னாகரத்தில் மின் தடை

DIN

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுவதாக இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளா் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது : பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவதால், பென்னாகரம்,ஒகேனக்கல் ,ஏரியூா், பெரும்பாலை,சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி,தாசம்பட்டி,சத்தியநாதபுரம்,ஜக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

பாஜக ஆா்ப்பாட்டம்: 103 போ் மீது வழக்குப் பதிவு

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள் நியமனம் விருதுநகா் மாவட்ட ஆட்சியா்

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT