தருமபுரி

முகக் கவசம் அணியாத 409 பேருக்கு அபராதம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணியாத 409 பேருக்கு காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையினா், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து தணிக்கை மேற்கொண்டனா். இதில், மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாமல் வந்த 409 பேருக்கு ரூ. 81, 800 அபராதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 32 பேருக்கு ரூ. 17,000 அபராதமும் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT