தருமபுரி

காலமானாா் மாதையன்

DIN

தருமபுரி அருகே உள்ள வி.ஜெட்டிஅள்ளியைச் சோ்ந்த மாதையன் (62), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி மாசிலாமணி, தருமபுரி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி பதிப்பு அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் மகன் தங்கராஜ் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு அன்னாசாகரம் மயானத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு: 63834 24233.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT