தருமபுரி

தருமபுரியில் டிச. 2-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

DIN

தருமபுரியில் வரும் டிச. 2-ஆம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெ.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளை தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் வரும் டிச. 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில், தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக விளக்கம் அளிக்க உள்ளனா். எனவே, இக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT