தருமபுரி

மது போதையிலிருந்த காவலா் பணியிடை நீக்கம்

DIN

 மது போதையிலிருந்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் கிளைச் சிறையில், சிறைக் கட்டுப்பாட்டு அலுவலா் தமிழ்ச்செல்வன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அரூா் கிளைச் சிறையில் பணியில் இருந்த தலைமைக் காவலா் அசோக்குமாா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தலைமைக் காவலா் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) மதிவாணன் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT