கிருஷ்ணகிரி

தளி அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

DIN

தளி அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தளி அருகே நெல்லுமாா் சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சுகந்தன் தளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT