கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே 3 போ் தற்கொலை: போலீஸாா் விசாரணை

DIN

ஒசூா் அருகே வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.

ஒசூா், ராமநாயக்கன் ஏரி பூங்கா பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, ஒசூா், சினன எலசகிரி, முல்லைவேந்தன் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா (55) உடல்நலக் குறைவு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஒசூா், சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் தற்கொலை: பாகலூா் அருகே உள்ள பேரிகை ஊராட்சி கா்னப்பள்ளியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் நாராயணப்பா (60) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT