கிருஷ்ணகிரி

கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினா் எம்.பி.யிடம் மனு அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் சாா்பில் அ. செல்லக்குமாா் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினா் அதன் நிறுவன தலைவா் மோகன்தாஸ் தலைமையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லக்குமாரிடம் மனு அளித்தனா். அதில் பூட்டப்பட்ட சபைகள் திறக்க வேண்டும்.

போதகா்கள் மீது பொய் வழக்குகள் பதிவதை நிறுத்த வேண்டும். கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். பட்டா இல்லாத சபைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். சுதந்திரமாக ஊழியம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவா் சேகா், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஜேசுதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT