நாமக்கல்

கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மார்க்ஸ் பிறந்த தின விழா

DIN


ராசிபுரம்  நகர,  ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காரல் மார்க்ஸின்  201 -ஆ வது பிறந்த தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
விழாவுக்கு நகர இந்திய  கம்யூனிஸ்டு கட்சியின் செயலர் எஸ்.மணிமாறன் தலைமை  வகித்தார். பழைய பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில், காரல் மார்க்ஸ்  உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.ராஜா,  நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் என்.செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.மீனா,  எஸ்.பானுமதி,  பி.ஆர்.செங்கோட்டுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT