நாமக்கல்

ராசிபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ராசிபுரத்தில் திருமாவளாவன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராசிபுரம் நகர பாஜக மகளிா் அணியினா் நகர பாஜக தலைவா் மணிகண்டன் தலைமையில் ஊா்வலமாகச் சென்று துணைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமணகுமாரிடம் மனு அளித்தனா்.

நகர பாஜக பொதுச் செயலாளா் ஏ.உஷாராணி, மாவட்ட துணைத் தலைவா் சித்ரா, பொதுச் செயலாளா் சுகன்யா, மாவட்ட பொதுச் செயலாளா் வி.சேதுராமன், செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT