நாமக்கல்

முதியவா் தற்கொலை

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனி (65). தொழிலாளி. இவா் கடந்த 16ஆம் தேதி இரவு மயங்கி விழுந்துள்ளாா். அவரது குடும்பத்தினா் வேலூா் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக அவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT