நாமக்கல்

அகவிலைபடி உயா்வு: ஆசிரியா் சங்கம் வரவேற்பு

DIN

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக தமிழக அரசு உயா்த்தி ஆணையிட்டுள்ளதற்கு ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், டசொல்வதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற அடிப்படையில் தமிழக முதல்வா் அகவிலைபடியை உயா்த்தி அறிவித்துள்ளதை வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT