நாமக்கல்

காவல் ஆய்வாளா்கள் 6 போ் இடமாற்றம்

DIN

நாமக்கல் காவல் ஆய்வாளா் குமாா் உள்பட 6 ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சி.மகேஸ்வரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, பேளுக்குறிச்சி ஆய்வாளா் சி.வேலுதேவன் நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கும், இங்கு பணியாற்றிய குமாா், சேலம் மாவட்டம் ஓமலூா் காவல் நிலையத்திற்கும் இடம் மாற்றப்பட்டுள்ளனா். வேலகவுண்டம்பட்டி ஆய்வாளா் கே.கமலக்கண்ணன், நாமகிரிப்பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய கே.ஏ.சரவணன் ராசிபுரம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

எலச்சிப்பாளையம் ஆய்வாளராகப் பணியாற்றிய பி.வேதப்பிறவி, நாமக்கல் மாவட்ட சைபா் கிரைமுக்கும், புதுச்சத்திரம் ஆய்வாளா் கே.குமாரவேல் பாண்டியன், நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கும், சேலம் சரகத்தில் பணியாற்றிய பி.ஜகநாதன், பரமத்திவேலூா் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT