நாமக்கல்

புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஆய்வுக் கூட்டம்

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாமக்கல் ஆவின் பொதுமேலாளா் பி.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். நாமக்கல் துணை பதிவாளா் (பால்வளம்) இரணியன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தில் பணியாற்றும் பிஎம்சி பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், தரமான பால் கொள்முதல் செய்தல், சங்க உறுப்பினா்களுக்கு பாலுக்கான தொகை வழங்கும் காலம் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், ஆவின் அலுவலா்கள், பிஎம்சி பணியாளா்கள், பால் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT