நாமக்கல்

கட்டடத் தொழிலாளி தற்கொலை

DIN

ராசிபுரம் அருகே ரயில் முன் பாய்ந்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

தாளம்பள்ளி அருகே ரயில் தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை படுத்த சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி தங்கராஜ் (37) மீது அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் உடல் சிதறி உயிரிழந்தாா். சேலம் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். குடும்ப பிரச்னை காரணமாக தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT