நாமக்கல்

தனியாா் நிதி நிறுவன ஊழியா் கொலை

DIN

நாமக்கல் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் (24), சேந்தமங்கலத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தின் கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை காலை 6 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அவா் சென்ற போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் சசிகுமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா். சம்பவ இடத்துக்குச் சென்ற எருமப்பட்டி போலீஸாா், கொலையான சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT