சேலம்

தென்னங்குடிபாளையத்தில் அம்மா பூங்கா

தினமணி

தென்னங்குடிபாளையத்தில் ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் பங்கேற்று பூமிபூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தார். இப்பூங்கா 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் ஆத்தூர் எம்எல்ஏ ஆர்.எம்.சின்னதம்பி, ஒன்றியச் செயலாளர் சி.ரஞ்சித்குமார், மாவட்ட பிரதிநிதி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT